snap

Friday, March 24, 2006

உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை

மனிதனாக வாழ்வதே நோய் நொடியில்லாமல் வாழ்வது தான். அதில் தான் எத்தனை பிரச்சனைகள். நாற்பது வயது தாண்டியதும் பல வியாதிகள் தானாக வந்து விடுகின்றன. நாற்பது வயது தாண்டிய ஒருவர் மருத்துவரிடம் தன்னை பரிசோதித்து கொண்டார் என்றால் மருத்துவர் ஏதேனும் ஒன்றோ அல்லது பல நோய்கள் உள்ளது என்றுதான் சொல்வார். அந்தளவிற்க்கு வியாதி பரவ காரணம் என்ன? மனிதன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மாற்றம் இதுதான் காரணம். பழையகால மனிதர்கள் தங்கள் விளைச்சல் நிலங்களுக்கு உரமாக இயற்க்கை உரங்களையே இட்டார்கள். ஆனால் தற்போது ராசயான உரங்களைத்தான் இடுகின்றார்கள். இந்த ராசயான உரங்களிலுள்ள மூலக்கூருகள் மனிதனுடைய பல வளர்ச்சியினை பாதித்து அவனுடைய முதுமைபருவத்தில் பல நோய்களை விருத்திச்செய்கின்றது. இந்த ராசயான உரங்களைப்பயன்படுத்துவது இப்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆகவே ராசயான உரங்களின் பக்கவிளைவுகளை ஆராய்ந்து அதன் பின் பக்கவிளைவு இல்லாத உரங்களை பயன்படுத்துவது நல்லது.

மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றத்தினை கொண்டுவர வேண்டும். நாள் ஒன்றிற்க்கு ஒருவர் பத்து லிட்டர் கொதிக்கவைத்து ஆற வைத்த நீரை அருந்த வேண்டும். பழைய பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய காரணங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

Friday, March 17, 2006

உறவுகள் மேம்பட

நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

- சுபானந்தன்

உறவுகள் மேம்பட

நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

- சுபானந்தன்